×

அங்கொட லொக்கா உயிரிழப்பு தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் சிபிசிஐடி விசாரணை

மதுரை: இலங்கை தாதா அங்கொட லொக்கா உயிரிழப்பு தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அங்கொட லொக்கா வழக்கில் கைதான சிவகாமி சுந்தரி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் மதுரையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : CBCID ,Madurai airport ,Angoda Lokka ,death , CBCID,Angoda Lokka, death ,Madurai ,airport
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி...